வியாழன், 29 ஜூலை, 2021

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, கணித்தமிழ் பேரவை நிகழ்வுகள்

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் கணித்தமிழ் பேரவை சார்பில் 30.07.2021 முதல் ஒரு வாரத்திற்கு பிற்பகல் 4 மணிக்கு கணித்தமிழ் உரைகளை வழங்க உள்ளேன். ஆர்வமுள்ளோர் பங்கேற்க அழைக்கிறேன்.
கூகுள் இணைப்பு:
https:meet.google.com/pqb-xpnb-gwx


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக