மதிப்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம்,
தமிழகம்.வலை தளம், கடந்த 7 ஆண்டுகளாக, உலகளாவிய தமிழ் வளங்களைத் தொகுத்து செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். தமிழகம்.வலை தளத்தில் தற்போது, சங்கத்தமிழ், அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய, தமிழக அரசு நாட்டுடைமையாக்கி நூல்கள் மற்றும் க.அயோத்திதாசபண்டிதர், ஞா.தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய பேரறிஞர்கள் யாத்த நூல்கள் என, 2500-க்கும் மேற்பட்டமின்னூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தமிழ் மின் நூலகத்தினைப் பார்வையிடவும் பயிலவும் பயன்படுத்தவும் (தங்கள் வலைதளம்,இதழ்கள், சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் வாயிலாக) பகிரவும் அன்புடன் விழைகிறேன்.
அன்பன்,
மா. தமிழ்ப்பரிதி
+91- 97509 33101
தமிழகம் மின்னூலகம்
நாட்டுடைமையாக்கப் பெற்ற நூல்கள்
Muyarchikku vaazhthukkal! Perukattum Putthagangal!
பதிலளிநீக்குSirakkatum Um Pani!
-Nithyanandan
மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு